Current Affairs Mon Feb 10 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 10-02-2025

தமிழ்நாடு

இந்திய

வானிலை

ஆய்வுத்

துறை -150 வது

ஆண்டு

விழாவைக்

கொண்டாடுகிறது

®     

இந்திய

வானிலை

ஆய்வுத்

துறை ( ஐஎம்டி ) தனது 150 வது

நிறுவன

தினத்தை

புதுதில்லியில்

உள்ள

பாரத்

மண்டபத்தில்

கொண்டாடியது .

®     

பிரதமர்

நரேந்திர

மோடி

இந்த

நிகழ்வில்

கலந்து

கொண்டு , இந்தியாவை ’ வானிலை

தயார் ’ மற்றும் ’ காலநிலை

ஸ்மார்ட் ’ நாடாக

மாற்றுவதற்கான ” மிஷன்

மவுசம் ” ஐ

தொடங்கினார் .

®     

நினைவு

அஞ்சல்

தலை

மற்றும் ₹150 வட்ட

நாணயத்தை

வெளியிட்டார் .

®     

இந்திய

வானிலை

ஆய்வு

மையம் ’ பிரிக்கப்படாத

இந்தியா ’ கருத்தரங்கை

ஏற்பாடு

செய்தது .

®     

” ஐஎம்டி

விஷன் 2047” என்ற

தலைப்பில்

ஒரு

பார்வை

ஆவணம்

வெளியிடப்பட்டது ,

சென்னை

உயர்

நீதிமன்றத்திற்கு

இரண்டு

நிரந்தர

நீதிபதிகள்

நியமனம்

புதிய

நியமனங்கள் :

®      முன்பு

கூடுதல்

நீதிபதிகளாகப்

பணியாற்றிய

வி . லட்சுமிநாராயணன்

மற்றும்

பி . வடமலை

ஆகியோர்

சென்னை

உயர்

நீதிமன்றத்தில்

நிரந்தர

நீதிபதிகளாக

நியமிக்கப்பட்டுள்ளனர் .

®      மொத்த

நீதிபதிகள் : சென்னை

உயர்

நீதிமன்றத்தில் 65 நீதிபதிகள் .

®      இந்த

இருவரின்

நியமனத்துடன் , நிரந்தர

நீதிபதிகளின்

எண்ணிக்கை 56 ஆக

(65 இல் ) அதிகரிக்கிறது .

கொலீஜியம்

அமைப்பு :

®      உயர்

நீதிமன்ற

கொலீஜியம் : தலைமை

நீதிபதி (CJ) மற்றும்

அந்தந்த

நீதிமன்றத்தின்

நான்கு

மூத்த

நீதிபதிகள்

தலைமையில் .

®      சரத்து 124: ஜனாதிபதி

ஆலோசனைக்குப்

பிறகு

உச்ச

நீதிமன்றம்

மற்றும்

உயர்

நீதிமன்ற

நீதிபதிகளை

நியமிக்கிறார் .

®      சரத்து 217: தேவையான

ஆலோசனைகளுக்குப்

பிறகு

ஜனாதிபதியின்

உத்தரவின்

மூலம்

உயர்

நீதிமன்ற

நீதிபதிகள்

நியமிக்கப்படுகிறார்கள் .

தமிழ்நாடு

SC/ST ஆணையத்திற்கு

புதிய

உறுப்பினர்கள்

புதிய

நியமனங்கள் :

®      துணைத்

தலைவர் :

®      இமயம் ( வி . அண்ணாமலை ), பிரபல

எழுத்தாளர்

மற்றும்

சாகித்ய

அகாடமி

விருது

பெற்றவர் .

மற்ற

உறுப்பினர்கள் :

®      எஸ் . செல்வகுமார் ( கோவை ), எஸ் . ஆனந்த

ராஜா ( தஞ்சாவூர் ), எம் . பொன்

தௌஸ் ( நீலகிரி ), மற்றும்

பி . இளஞ்செழியன் ( திருநெல்வேலி ).

®      மறு

நியமனம் : பி . இளஞ்செழியன்

மீண்டும்

பரிந்துரைக்கப்பட்டுள்ளார் .

®      பதவிக்காலம் : உறுப்பினர்கள்

மூன்று

ஆண்டு

பதவிக்காலம் .

®      ஆணையத்தின்

அமைப்பு : இந்த

ஆணையம் SC/ST சட்டம் 2021 இன்

படி

தமிழ்நாடு

மாநில

ஆணையத்தின்

கீழ்

உருவாக்கப்பட்டது .

®      தலைவர் : எஸ் . தமிழ்வாணன் , ஓய்வுபெற்ற

சென்னை

உயர்

நீதிமன்ற

நீதிபதி

நியமிக்கப்பட்டுள்ளார்

பங்கு

மற்றும்

பொறுப்புகள் :

®      சிவில்

உரிமைகள்

பாதுகாப்புச்

சட்டம் (1955) மற்றும்

எஸ்சி / எஸ்டி ( வன்கொடுமைகள்

தடுப்பு ) சட்டத்தின் (1989) கீழ்

உரிமை

மீறல்களை

நிவர்த்தி

செய்தல் .

®      அத்தகைய

மீறல்களைத்

தடுப்பதில்

அரசு

ஊழியர்களின்

அலட்சியத்தை

விசாரித்தல் .

நக்ஷா

பைலட்

திட்டம்

®      நகர்ப்புற

நிலப்

பதிவுகளை

நவீனமயமாக்குவதற்கான

நக்ஷா

பைலட்

திட்டம்

தஞ்சாவூரில்

தொடங்கப்பட்டது .

®      மத்திய

கிராமப்புற

மேம்பாட்டு

அமைச்சகத்தால்

டிஜிட்டல்

இந்தியா

நிலப்

பதிவுகள்

நவீனமயமாக்கல்

திட்டத்தின்

ஒரு

பகுதி .

குறிக்கோள் :

®      துல்லியமான

மற்றும்

புதுப்பித்த

நகர்ப்புற

நிலப்

பதிவுகளை

உறுதி

செய்தல் , குடிமக்களுக்கு

அதிகாரம்

அளித்தல்

மற்றும்

சிறந்த

நகர்ப்புற

திட்டமிடலை

செயல்படுத்துதல் .

செயல்படுத்தல் :

®      இந்தியா

முழுவதும் 150+ நகரங்களில்

ஒரு

வருட

பைலட்

திட்டம்

செயல்படுத்தப்படும் .

®      புவியியல்

வரைபடம்

மற்றும்

துல்லியமான

சொத்துப்

பதிவுகளை

உருவாக்குவதற்கான

ட்ரோன்கள் .

®      விரிவான

வரைபடங்களை

உருவாக்க

மேம்பட்ட

நில

அளவீட்டு

சாதனங்கள் .

®      நகர்ப்புற

உள்ளாட்சி

அமைப்புகளின்

சொத்து

வரி

பதிவுகளுடன்

தரவு

ஒருங்கிணைப்பு .

இந்தியாவின்

இளைய

விமானி

®      18 வயதான

சமீரா

ஹல்லூர் , இந்தியாவில்

வணிக

விமான

ஓட்டுநர்

உரிமம்

பெற்ற

இளைய

நபர்

என்ற

பெருமையைப்

பெற்றுள்ளார்

பிரதம

மந்திரி

ஜன்

ஆரோக்யா

யோஜனா (PM-JAY)

®      ஆயுஷ்மான்

பாரத்

பிரதம

மந்திரி

ஜன்

ஆரோக்யா

யோஜனா (AB-PMJAY)

செப்டம்பர் 23, 2018 அன்று

தொடங்கப்பட்டது .

®      PMJAY என்பது

உலகின்

மிகப்பெரிய

சுகாதார

உத்தரவாதத்

திட்டமாகும் . இது

ஏழை

மற்றும்

பாதிக்கப்படக்கூடிய

குடும்பங்களுக்கு

இரண்டாம்

நிலை

மற்றும்

மூன்றாம்

நிலை

மருத்துவமனை

சிகிச்சைக்காக

ஒரு

குடும்பத்திற்கு

ஆண்டுக்கு 5 லட்சம்

ரூபாய்

மருத்துவ

காப்பீட்டை

வழங்குவதை

நோக்கமாகக்

கொண்டுள்ளது .

®      குடும்பத்தின்

அளவு , வயது

அல்லது

பாலினம்

ஆகியவற்றிற்கு

எந்த

வரம்பும்

இல்லை .

®      சுகாதாரம்

மற்றும்

குடும்ப

நல

அமைச்சகத்துடன்

இணைந்து

செயல்படும்

தேசிய

சுகாதார

ஆணையம் , AB-PMJAY வை

நாடு

முழுவதும்

செயல்படுத்தும்

உச்ச

அமைப்பு

ஆகும் .

பிரதமர்

சூர்யா

கர் : மஃப்ட்

பிஜ்லி

யோஜனா

®     

இந்த

திட்டம்

பிப்ரவரி 2024 இல்

தொடங்கப்பட்டது

®     

இலவச

மின்சாரத்தை

வழங்குவதன்

மூலம்

நிலையான

வளர்ச்சியை

ஊக்குவிப்பதையும் , மக்களின்

நல்வாழ்வை

உறுதி

செய்வதையும்

நோக்கமாகக்

கொண்டுள்ளது

®     

சலுகை

ஒவ்வொரு

மாதமும் 300 யூனிட்

வரை

இலவச

மின்சாரம்

வழங்கப்படும்

®     

மானிய

காப்பீடு

®     

1 KW சிஸ்டத்திற்கு ₹30,000 மானியம்

®     

2 KW சிஸ்டத்திற்கு ₹60,000

®     

3 KW சிஸ்டம்

அல்லது

அதற்கு

மேல் ₹78,000..

UJALA

மற்றும் SLNP 10 ஆண்டுகளை

நிறைவு

செய்கின்றன

®     

எரிசக்தி

திறன்

சேவைகள்

லிமிட்டெட் ( EESL ) நிறுவனத்தால்

செயல்படுத்தப்பட்ட

அனைவருக்கும்

மலிவு

எல் . இ . டி

மூலம்

உண்ணாத்

ஜோதி ( Unnat Jyoti by Affordable LEDs for All (UJALA ) திட்டம்

மற்றும்

தெரு

விளக்குகள்

தேசிய

திட்டம் ( SLNP .) ஆகிய

இரண்டு

திட்டங்களும் 10 ஆண்டுகளை

நிறைவு

செய்துள்ளன .

®     

இவை

இரண்டும்

பிரதமர்

திரு . நரேந்திர

மோடி

அவர்களால் 2015 ஜனவரி 5 ம்

தேதி

தொடங்கப்பட்டன .

®     

உஜாலா

உலகின்

மிகப்பெரிய

உள்நாட்டு

விளக்கு

திட்டமாகும் .

®     

2025 ஜனவரி

நிலவரப்படி , யுஜாலா

பின்வருவனவற்றை

அடைந்துள்ளதுஃ

®     

ஆண்டுக்கு 3.87 கோடி

டன்

கார்பன்

டை

ஆக்ஸிஜன்

வெளியேற்றத்தைக்

குறைத்தல்

®     

ஆண்டு

எரிசக்தி

சேமிப்பு 47,883 மில்லியன் kWh

®     

வழக்கமான

தெருவிளக்குகளை

எல் . ஈ . டி

விளக்குகளால்

மாற்றுவதன்

மூலம்

பொது

விளக்குகளின்

ஆற்றல்

நுகர்வு

மற்றும்

செயல்பாட்டு

செலவுகளை

குறைப்பதை SLNP நோக்கமாகக்

கொண்டுள்ளது .

®     

2025 ஜனவரி

நிலவரப்படி , SLNP பின்வருவனவற்றை

அடைந்துள்ளது :

®     

1.34 கோடிக்கும்

அதிகமான

எல்இடி

தெருவிளக்குகள்

நிறுவப்பட்டுள்ளன .

®     

6.2 மில்லியன்

டன் CO2 உமிழ்வை

ஆண்டுதோறும்

குறைத்தல் .

சமகால இணைப்புகள்