Current Affairs Wed Jan 22 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 22-01-2025

தமிழ்நாடு

2025

ஆம்

ஆண்டை

செயற்கை

நுண்ணறிவு

ஆண்டாக AICTE அறிவிக்கிறது

®     

அகில

இந்திய

தொழில்நுட்பக்

கல்வி

கவுன்சில் (AICTE) 2025 ஆம்

ஆண்டை

செயற்கை

நுண்ணறிவு

ஆண்டாக

அறிவித்துள்ளது .

®     

இந்தத்

திட்டத்தில்

AICTE

அங்கீகாரம்

பெற்ற

14,000 கல்லூரிகள்

மற்றும் 40 மில்லியன்

மாணவர்கள்

பங்கேற்க

உள்ளனர் .

®     

செயற்கை

நுண்ணறிவு

குறித்த

விழிப்புணர்வை

மேம்படுத்தும்

வகையில் , “ அனைவருக்கும் AI: எதிர்காலம்

இங்கே

தொடங்குகிறது ,” என்ற

தேசிய

அளவிலான

பிரச்சாரம்

நடத்தப்படும்

ஜம்மு

ரயில்வே

பிரிவு

திறக்கப்பட்டது

®     

42.1 கிலோமீட்டர்

நீளமுள்ள

புதிய

ஜம்மு

ரயில்வே

பிரிவு

திறக்கப்பட்டது

®     

இதன்

மூலம் , இந்திய

ரயில்வே

பிரிவுகளின்

எண்ணிக்கை 70 ஆக

உயர்ந்துள்ளது .

®     

இந்தப்

பிரிவில்

பதான்

கோட்

ஜம்மு

உதம்பூர்

ஸ்ரீநகர்

பாரமுல்லா

பிரிவு ( USBRL ) (423 வழித்தட

கி . மீ .) அடங்கும்

®     

ஜம்மு

காஷ்மீரில்

சோனாமர்க் , காந்தர்பால்

ஆகிய

இடங்களில் 6.5 கிலோமீட்டர்

நீளமுள்ள

ஜெட்

மோர்

சுரங்கப்பாதையும்

திறந்து

வைக்கப்பட்டது .

முக்கிய

தகவல்கள் :

®     

இந்தியாவின்

மிக

நீளமான

போக்குவரத்து

சுரங்கங்கள் : சும்பூர்

ஆர்பிஞ்சலா T49 (12.75 கி . மீ .) மற்றும்

பீர்

பஞ்சல் T-80 (11.2 கி . மீ .)

®     

உலகின்

மிக

உயரமான

இரயில்

பாலம்

செனாப்

பாலம்

®     

இந்தியாவின்

முதல்

கேபிள்

ரயில்

பாலம்

அஞ்சி

பாலம்

பசுமை

மொத்த

உள்நாட்டு

உற்பத்தி

மாதிரியை

சத்தீஸ்கர்

ஏற்றுக்கொள்கிறது

®     

பசுமை

மொத்த

உள்நாட்டு

உற்பத்தி (Green GDP) மாதிரியைப்

பயன்படுத்தி

அதன்

பொருளாதார

கட்டமைப்பில்

அதன்

காடுகளின்

சுற்றுச்சூழல்

சேவைகளை

சேர்த்த

முதல்

இந்திய

மாநிலம்

சத்தீஸ்கர்

ஆகும் .

®     

  சுற்றுச்சூழல்

பங்களிப்புகளை ( சுத்தமான

காற்று , நீர்

பாதுகாப்பு

மற்றும்

உயிரியல்

பன்முகத்தன்மை

போன்றவை ) மாநிலத்தின்

பொருளாதார

வளர்ச்சியுடன்

இணைப்பதை

இந்த

முயற்சி

நோக்கமாகக்

கொண்டுள்ளது .

2024-

ல்

புதுப்பிக்கத்தக்க

எரிசக்தி

சேர்க்கை

®     

இந்தியாவில்

மொத்த

புதுப்பிக்கத்தக்க

எரிசக்தி

திறன்

கிட்டத்தட்ட 218 ஜிகாவாட்

ஆகும் .

சமகால இணைப்புகள்