TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 09-04-2024
General/Other
சென்னை
உயர்நீதிமன்றம்
ஆனது
கழிவுகளை
வெறும்
கைகளால்
அள்ளும்
துப்புரவுத்
தொழிலாளர்கள்
பிரச்சினையைத்
திறம்பட
கையாள்வதற்காக 19 வழிகாட்டுதல்கள்
கொண்ட
தொகுப்பினை
அரசுக்கு
வழங் கியுள்ளது .
இந்த வழிகாட்டுதல்கள் பாதாளச் சாக்கடை , மலம் மக்கும் தொட்டி மற்றும் மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்வதை இயந்திரமயமாக்குவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை உள்ளடக்கியது . இந்தச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் உயிரிழந்தால் , அந்த வழக்கில் ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி குடிமை அமைப்பின் தலைவர் ( மாநகராட்சிகள் , நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்து ஒன்றிய ஆணையர்கள் ) மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய நீதிமன்றம் பரிந்துரைத்தது .
இந்தியாவின்
முதல்
பல்நோக்கு
பசுமை
ஹைட்ரஜன்
மாதிரி
திட்டம்
இமாச்சல
பிரதேசத்தில்
திறக்கப்பட்டது
தொடங்கப்பட்ட இடம் : நாத்பா ஜாக்ரி நீர்மின் நிலையம் , இமாச்சல பிரதேசம்